Image
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பள்ளியின் சார்பாக கடந்த 11.05.2020 அன்று வழங்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொர…
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்தி படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப…
Image
ரியல் எஸ்டேட் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முத்தரப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி முதல்வருக்கு கோரிக்கை
ஊரடங்கு உத்தரவு முடிவிற்குப் பிறகுதான், முடங்கி கிடக்கும் ரியல் எஸ்டேட் துறையை பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைத்து, மீட்டெடுக்கும் வகையில் கீழ்கண்ட கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தருமாறு தங்களை வேண்டுகிறோம். *1)தமிழ…
Image
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
தாங்கள் கடந்த 12/05/2020 அன்று மாலை காட்சி ஊடகம் வாயிலாக தோன்றி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது சுயசார்பு துறையை மேம்படுத்தும் வகையில் 20 லட்சம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தும், அதுகுறித்து நிதித்துறை மந்திரி அவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தீர்கள். இந்த அறிவிப்பு குறித்த செய்தியை பார்த்…
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
. கன்னியாகுமரி மாவட்டம். தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சுபின் நண்பர்களுடன் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள நீலகண்டசாமி கோவில் தெப்பகுளத்துக்கு…
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
. கன்னியாகுமரி மாவட்டம். தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சுபின் நண்பர்களுடன் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள நீலகண்டசாமி கோவில் தெப்பகுளத்துக்கு…
Image
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர் . கன்னியாகுமரி மாவட்டம். கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிரொலியாக தமிழகம் முழுவதும் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த…
Image